காலை விடிந்தது...மெதுவாகக் கண்விழித்தாள் அவள். சில நொடிகள் மாடியை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தவள், பின்னர் சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தாள்.அப்போது கதவில் மெதுவான தட்டும் சத்தம் கேட்டது.“உள்ளே வரலாமா?”வயதானவரின் குரல்.“வாங்க uncle...” என்…
Continue Reading"மாயா... ஓடு..."அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.ஆனால்...அது யாருடைய குரல்?ஏன் அவளை ஓடச் சொல்கிறது?எதுவும் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை.தலையைப் பிடித்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் மாயா.அதே நேரம்...…
Continue Reading“மீண்டும் அதே கனவா…?”அவள் அருகில் அமர்ந்திருந்த வயதானவர் மெதுவாகக் கேட்டார்.அவரின் குரலில் கவலை தெரிந்தது.அதை உணர்ந்தவள், “அப்படி லாம் ஒன்றும் இல்லை uncle…” என்று மெல்லிய சிரிப்புடன் கூறினாள்.ஆனால் அந்த சிரிப்பு… அவள் கண்களில் எட்டவே இல்லை.அந்த வயதா…
Continue Reading" இருள் மூடிய சாலை…
"மழை நின்ற பிறகும் ஈரமாக மின்னிய தரை…
தொலைவில் ஒரு தெரு விளக்கின் மங்கலான ஒளி மட்டும்.
அந்த ஒளியை நோக்கி உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் கைகள் நடுங்கின. முகம் முழுவதும் இரத்தக் கறைகள். யாரோ கொடூரமாக தாக்கிச் …